பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மாநில தகவல் தொடர்பு அமைச்சர்களின் 28வது மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில் நேற்று பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
நமது நாட்டில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த முறையில் உதவும் மாநிலங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதும், சான்றிதழும் வழங்கி வருகிறோம். படப்பிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் இனி படப்பிடிப்புக்கு உதவும் சிறந்த மாநிலங்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இந்த பணத்தை அவர்கள் படப்பிடிப்புக்கு உதவும் செயல் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.