ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாநில தகவல் தொடர்பு அமைச்சர்களின் 28வது மாநாடு புதுடெல்லியில் நடந்தது. இதில் நேற்று பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
நமது நாட்டில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த முறையில் உதவும் மாநிலங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதும், சான்றிதழும் வழங்கி வருகிறோம். படப்பிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் இனி படப்பிடிப்புக்கு உதவும் சிறந்த மாநிலங்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். இந்த பணத்தை அவர்கள் படப்பிடிப்புக்கு உதவும் செயல் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.