‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் கரண் ஜோகர். இவர் இப்போது ‛தி காஷி அட்டாக்' படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி காஷி அட்டாக்'. இந்தியாவின் முதல் கடல் வழி போரை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக கரணும் இணைந்துள்ளார். இதுப்பற்றி கரண் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தி காஷி அட்டாக் படத்தை ஏஏ பிலிம்ஸ் உடன் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.