கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் கரண் ஜோகர். இவர் இப்போது ‛தி காஷி அட்டாக்' படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி காஷி அட்டாக்'. இந்தியாவின் முதல் கடல் வழி போரை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக கரணும் இணைந்துள்ளார். இதுப்பற்றி கரண் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛தி காஷி அட்டாக் படத்தை ஏஏ பிலிம்ஸ் உடன் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.