அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களில் ஜரீன் கானும் ஒருவர். ஹேட் ஸ்டோரி-3 படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்திய தயாரிப்பாளர் ஒருவர், அர்பாஸ் கான் மற்றும் அஷ்மித் படேலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஜரீன் கானை நடிக்க கேட்டனர். ஆனால் படத்தில் அர்பாஸ் நடிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நடிகை ஜரீன் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தாலும் அர்பாஸ் நடிப்பதாலே இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் ஜரீன். எதற்காக ஜரீன் மறுத்தார், ஜரீனுக்கும், அர்பாஸ்க்கும் என்ன பிரச்னை என்று எல்லோரும் கேட்க துவங்கியுள்ளனர்.