ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா உலகில் 10 வருஷம் தாக்கு பிடிப்பதென்றால் சும்மாவா? என்று நடிகை த்ரிஷா கேள்வி எழுப்பியுள்ளார். லேசா லேசா படத்தில் நடித்தபோது இருந்த அதே துறுதுறுப்புடனும், விறுவிறுப்புடனும் இன்றும் கலையுலக சேவையாற்றி வரும் த்ரிஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தேவையில்லாமல் தன் மீது வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று வேதனைப்பட்டுள்ளார். புதுமுக நடிகைகளால் தனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கும் அவர், சினிமாவில் ஜெயிக்க திறமை இருந்தால் போதும் என கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், என் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள். என்னுடைய திறமையை நம்பித்தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இத்தனை வருடங்கள் இங்கே தாக்குப் பிடிக்கிறேன் என்றால் சும்மாவா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.