கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சிலம்பாட்ட நாயகி இப்போது இந்திப் படங்களில் ரொம்ப பிசி. தமிழ் கைவிட்டாலும் இந்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அப்படி பிடிக்க காரணமாக இருந்தவர் அவரை வைத்து இந்திப் படம் இயக்கியவர். தமிழ்நாட்டு சண்டக்கோழி நடிகரின் பெயரைக் கொண்டவர். ஒன்பதுதாராவும் இளம் இயக்குனரும் ஒரே வீட்டில் வாழ்வதைப்போல மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்களாம். இயக்குனரும் நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வாங்கிக் கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறாராம்.