ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருச்செந்தூர் முருகன் பெயரையும், மதுரை அம்மன் பெயரையும் கொண்ட தொடரில் நடித்த ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். காதலன் சினிமாவில் நடித்துப் பார்த்தார் ஒண்ணும் தேறவில்லை. மீண்டும் காதல் மனைவியோடு டி.விக்கே திரும்பி விட்டார். மருமகனை குறிக்கும் தொடரில் மனமொத்த கணவன், மனைவியாக நடிக்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் இருவருக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கிறது. தொடர் முடியும் வரை எந்த சண்டையும் போடக்கூடாது. அப்படி போட்டாலும் வெளியில தெரியக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறதாம் சேனல். இப்படி ஒரு புதுமையான கண்டிஷன் போடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.