ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எப்படி இருந்தாலும் தொலைக் காட்சி நேயர்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மழலைகள் பாடும் இசை நிகழ்ச்சிகள்தான். பெரிய மனிதர்களின் தோரணையில் அவர்கள் பாடுவதே அழகாக இருக்கும். அதனால் எல்லா சேனல்களும் அத்தகைய நிகழ்ச்சிக்கு முக்கியத்தும் கொடுக்கிறது.
அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனல் விரைவில் சரிகமபாவில் சாம்ஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்க உள்ளது. இதில் 5 முதல் 14வயது வரையிலான குழந்தைகள் பாட இருக்கிறார்கள். குரல் வளம் மிக்க குழந்தைகளை அடையாளம் கண்டு மேடையேற்ற இருக்கிறது இந்த நிகழ்ச்சி. பெரிய இசை நிகழ்ச்சிக்கு அமைப்பது போன்ற பிரமாண்ட அரங்கம் அமைத்து இந்த நிகழ்ச்சியை உருவாக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு நாளை (13ந் தேதி) காலை 9 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி மேல்நிலைப் பள்ளி அரங்கில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பாடும் திறன் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் இதில் கலந்து கொள்ளலாம்.