ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அச்சம் என்பது மடமையடா படத்தின் ஹீரோயின் மஞ்சிமா, அந்த படத்தின் ஹீரோ சிம்புவை பற்றி பேசினால், உற்சாகமாகி விடுகிறார். 'சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என, ஆரம்பத்தில் சிலர் பீதியை கிளப்பினர். ஆனால், எனக்கு எந்த பயமும் இல்லை. அதேநேரத்தில், என் பெற்றோருக்கு லேசான பயம் இருந்தது உண்மை' என்கிறார். 'சிம்புவுடன் பழகியதற்கு பின்தான், அவர் எவ்வளவு நல்லவர் என தெரிந்தது. இப்போது, என் நெருங்கிய நண்பராகி விட்டார். எனக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், இப்போது சிம்புவிடம் தான் ஆலோசனை கேட்கிறேன்' என்கிறார் மஞ்சிமா.