அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் அனுஷ்கா, ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'. சமீபத்தில் இப்படத்திற்காக நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், கரண் ஜோகர் போன்று ஒரு இயக்குநருடன் பணியாற்றும் போது என்னை தனிப்பட்டு யாரும் கவனிக்கும் படி செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி அனுஷ்கா கூறியதாவது.... "நடிப்பில் ஆர்வம் காட்டுவதால் என்னை நான் மிகவும் கவனித்து கொள்ள மாட்டேன். அதிலும் கரணுடன் பணியாற்றும் போது நடிப்பில் மட்டும் தான் அதிக கவனம் இருக்கும், அப்போது தான் படத்தில் நம்முடைய நடிப்பு சிறப்பானதாக இருக்கும். படத்தில் நம்மை அவ்வளவு அழகாக காட்டிவிடுவார் கரண், இப்படியொரு சூழலில் என்னை யாரும் கவனிக்கும்படி நான் என்னை பிரதிபலிக்க மாட்டேன்" என்றார்.