ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் பிரம்மாண்டமான படம் இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‛பாஜிராவ் மஸ்தானி' படம் மிகபெரிய வெற்றி படமாக அமைந்தாது . இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான சரித்திர படத்தை இயக்க ஆசைப்பட்டார் இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ‛பத்மாவதி' என்று பெயரிட்டுள்ள இப்படத்தில், பன்சாலியின் ஆஸ்தான நடிகர்களாகிவிட்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மீண்டும் நடிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் ஷாகித் கபூரும் இணைந்துள்ளார்.
‛பத்மாவதி' படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக அவரது மனைவி கேரக்டரில் நடிகை அதிதி ராவ் நடிக்க உள்ளார். ராணி பத்மாவதியாக நடிக்கும் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடிகர் ஷாகித் கபூர் நடிப்பவர் என தெரிகிறது. தீபிகா பத்மாவதி கேரக்டரிலும், ஷாகித், ராஜா ரத்தன் சிங் ரோலிலும், ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜி என்ற ரோலிலும் நடிக்க உள்ளார்கள்.
‛பத்மாவதி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கயிருக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.