ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பெண் ஆட்டோ ஓட்டுனருடன், நடிகை நமீதா, செல்பி எடுத்தார். சென்னை, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில், நேற்று நமீதா காரில் சென்றார். அப்போது, ஒரு பெண், ஆட்டோ ஓட்டி வந்ததை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய நமீதா, அந்த பெண்ணிடம் சென்று பேசினார். அவரது பெயர் தனலட்சுமி என்பதை அறிந்து கொண்டார். பின், அவருடன், செல்பி புகைப்படம் எடுத்தார். இதெல்லாம் நம்ப முடியவில்லையே, நீங்கள் என்னுடன் போட்டோ எடுப்பது நிஜமா என, தனலட்சுமி கேட்டுள்ளார்; அதற்கு, வாழ்க்கையில் நம்ப முடியாதது எதுவும் கிடையாது; நம்பிக்கை தான் முக்கியம். உன் குடும்பத்திற்காக, ஆட்டோ ஓட்டும் உனக்கு, ஒரு சல்யூட் என, நமீதா கூறியுள்ளார்.