ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'நில் பத்தி சன்னாட்டா' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வினி ஐயர் திவாரி, அடுத்தப்படியாக ‛பார்லி கி பார்பி' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான், பிரின்ட்டிங் பிரஸ் ஓனராகவும், ராஜ்குமார் எழுத்தாளராகவும், கிருத்தி, உபி பெண்ணாகவும் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் பிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். அக்டோபர் முதல்வாரத்திலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நில் பத்தி சன்னாட்டா போன்றே இந்தப்படமும் ஒரு யதார்த்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.