ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், தற்போது ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரண் ஜோகர், ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் ரன்பீரின் நடிப்பு அனுபவம் பற்றி புகழ்ந்து கூறினார்.
அதில் அவர் கூறியதாவது... ‛‛ரன்பீருடன் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. படத்தின் ஷூட்டிங்கின் போது சுமார் 20 காட்சிகளில் அவரது நடிப்பை மானிட்டரில் பார்த்து வியந்துவிட்டேன், கூடவே அவரை பாராட்டினேன். ரன்பீர் நிஜமாகவே ஒரு அசாத்தியமான நடிகர் என்று கூறியுள்ளார்.
ஏய் தில் ஹே முஷ்கில் படத்தின் டீசரை வருகிற 30ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.