மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நயன்தாராவின் சம்பளம், ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது, சக நடிகையருக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவோ, அவர்களின் பொறாமையை பற்றி, பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. விரைவில், அவர் நடித்த, திருநாள் படம் ரிலீசாக போவதை நினைத்து, சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்துக்காக, எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, தனக்கு காட்சிகள் இல்லாத நேரத்தில், கேரவனுக்குள் போய், அடைந்து கிடக்கவில்லையாம் அவர். மற்ற நடிகர், நடிகையர் நடிப்பதை, அமைதியாக கவனிப்பாராம். அந்த அளவுக்கு படத்தின் கதையோடு, நயன்தாரா ஒன்றி விட்டதாக, ஆச்சரியத்துடன் கூறுகிறது, படக்குழு.