ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விமல் நடித்த களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். அதன்பிறகு நய்யாண்டி, சண்டிவீரன் படங்களை இயக்கியவர் அடுத்தபடியாக ஒரு படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான விமல்தான் அந்த படத்தில் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நேரம் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து, அவரை அணுகி புக் பண்ணி விட்டார் சற்குணம்.
ஆனால், தான் ரெடி பண்ணி வைத்திருந்த கதையில் மாதவன் நடிக்க கமிட்டானதால் இப்போது கதையில் சில திருத்தங்களை செய்து கொண்டிருக்கிறார் சற்குணம். முக்கியமாக இறுதிச்சுற்று படநாயகன் மாதவனை தனது படத்துக்கா க டோட்டலாக மாற்றுகிறாராம் சற்குணம். செப்டம்பரில் தொடங்கயிருக்கும் இந்த படத்தில் காமெடியனாக சூரி நடிக்கயிருப்பதை அடுத்து, சில முன்னணி ஹீரோயினிகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார் சற்குணம். முன்னணி ஹீரோயினிகள் யாராவது நடித்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.