ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் சல்மான் கானிடம், உங்களது வாழ்க்கையை படமாக்க அனுமதி அளித்து விட்டீர்களாமே என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சல்மான் கான், என் வாழ்க்கை மிகவும் போரானது. அதனால் என் வாழ்க்கையில் படமாக்க ஒன்றுமில்லை. என் வாழ்க்கையை படமாக்க நான் எவருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஒருவர் மட்டும் தான் என் வாழ்க்கையை கதையாக எழுத வேண்டும். அந்த ஒருவர் நானோ அல்லது எனது சகோதரர்களோ அல்லது எனது சகோதரிகளோ தான் இருக்க முடியும். அவர்களுக்கும் எல்லாம் தெரியும் என கூற முடியாது. அது மட்டுமின்றி என் வேடத்தில் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்றார்.