ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை நயன்தாராவின் காதல் அன்று முதல் இன்று வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. மிகவும் தீவிரமாக காதலிப்பார். பிறகு அதே தீவிரத்துடன் பிரிவார். ஆரம்பத்தில் மலையாள இயக்குனர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். தமிழ் படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தும். அந்த இயக்குனர் கண்டிஷன் போட அவரை தூக்கி எறிந்து விட்டு வந்துவிட்டார்.
தமிழ் நாட்டுக்கு வந்த பிறகு தன்னை விட வயது குறைந்த சிம்புவுடன் காதல் கொண்டார். தன் உதட்டை இழுத்து கடிக்க அனுமதித்த அளவிற்கு காதல். அந்தரங்கத்தை படம் எடுக்க அனுமதிக்கிற அளவிற்கு காதல். அப்புறம் அதே தீவிரத்துடன் விலகல். அடுத்து பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக் கொள்கிற அளவிற்கு அவர் மீது காதல், மதம் மாறுகிற அளவிற்கு காதல். பின்பு அதே வேகத்தில் பிரிவு.