விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (ஐஐஎப்ஏ) வழங்கும் விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் இணைந்து நடனம் ஆட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில், பிரியங்காவுடன் சேர்ந்து நடனம் ஆட தீபிகா மறுத்துவிட்டார். இந்நிலையில், தான் பிரியங்காவுடன் சேர்ந்து ஆட மறுத்ததற்கு என்ன காரணம் என தீபிகா விளக்கம் அளித்துள்ளார். அதில், பிரியங்கா ஒரு அற்புதமான நடன கலைஞர்கள். அவருடன் சேர்ந்து ஆடி, நிகழ்ச்சியை கெடுக்க நான் விரும்பவில்லை. ஐஐஎப்ஏ விழாவில் நாங்கள் சேர்ந்து நடனமாட போவதாக நாங்கள் கூறவில்லை. ஆனால் நீங்கள் தான் தொடர்ந்து, நாங்கள் இருவரும் சேர்ந்து நடனமாட உள்ளதாகவும், இருவரும் இணைந்து ஆடினால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் கூறி வந்தீர்கள் என தெரிவித்துள்ளார்.