அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பிறகு சினிமா வாய்ப்பை குறைத்து கொண்ட கஜோல், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். முதற்கட்டமாக அவர், தனது கணவரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு புதியவர்களுடன் பணியாற்ற எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார் கஜோல்.
இதுகுறித்து கஜோல் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛புதியவர்களுடன் பணியாற்ற நான் தயாராக உள்ளேன். ஒருபோதும் நான் அவர்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று கூறவில்லை. ஆனால் கதை தான் எப்பவும் ஒரு படத்தை தீர்மானிக்கும். பாலிவுட்டில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. சமீபகாலமாக நல்ல கதைகள், திறமை வாய்ந்த புதியவர்கள் தான் அதிகம் சாதிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.