ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க 86வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல துணை தலைவராக திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் 7து முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.எஸ்.சினிவாசன் செயலாளராகவும், பொருளாளராக வி.பி நரசிம்மன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். திருட்டுப்பயலே முதல் படம் அதன் பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம், மதராச பட்டினம், அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது கே.வி.ஆனந்த், விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். திருட்டு பயலே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க இருக்கிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் தவிர எஜிஎஸ் சினிமா சார்பில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களையும் நடத்தி வருகிறார்.