ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கு படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்தார். இசை படத்தை இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா, இறைவி படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால், படங்களை இயக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு நடிகராகவே தொடர எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளாராம். இதனால் எஸ்.ஜே.சூர்யா இயக்குவதாக கூறப்பட்ட பவன் கல்யாண் படத்தை கோபாலா கோபாலா படத்தின் இயக்குனர் டோலி இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் வெளியாகவில்லை என்பதால் குழப்பம் நீடிக்கின்றது.