ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடன இயக்குநர் ரெமோ டிஷோசா, நடனத்தை மையமாக வைத்து இயக்கிய படம் 'ஏபிசிடி'. இப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து ஏபிசிடி-2வை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது ஏபிசிடி-3யை இயக்க உள்ளார் ரொமோ. இப்படத்தில் நடிகர் டைகர் ஷெரப் முதன்மை ரோலில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ரெமோ டிஷோசா கூறியுள்ளதாவது... ''அடுத்தாண்டு பிப்ரவரியில் ஏபிசிடி-3 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளேன். முந்தைய ஏபிசிடி படங்களை காட்டிலும் இப்படம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாக உள்ளது. கூடவே 3டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்படம் உருவாக இருக்கிறது. பிரபுதேவா இப்படத்திலும் நடிப்பார், தற்போது கதை உருவாக்கும் பணி மும்முரமாய் நடந்து வருகிறது. டைகர் ஷெரப் நல்ல டான்ஸர், அவரிடம் பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார்.