ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையை சேர்ந்தவர் பவன். என்ஜினீயரிங் முடித்து விட்டு லண்டனில் பல லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தவருக்கு இசை மீது தீராத தாகம். சிறு சிறு ஆல்பங்களை வெளியிட்டவருக்கு திரைப்படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற ஆசை. அது லண்டனில் இருந்தால் நடக்காது என்று கருதியவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னை திரும்பினார்.
சில வருட தேடலுக்கு பிறகு 'கத சொல்லப்போறோம்' படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பாடல்களும், மனதை உருக்கும் கிளைமாக்ஸ், பின்னணி இசையும் பலரை கவர்ந்திருக்கிறது. 'கத சொல்லப்போறோம்' இசையால் தற்போது 'நகர்வலம்', 'சினாமிகா' படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதவிர தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜானகி விஸ்வநாதன் இயக்கும் 'ஆழி' படத்திற்கும் இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தரமான கமர்ஷியல் படங்களுக்கும் இசை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார் பவன்.