ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜிகிர்தண்டா குடித்து புகழ்பெற்ற நடிகர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஏகப்பட்ட குறும்படங்களில் நடித்து தள்ளியிருக்கிறார். இப்போது அவருக்கு ஓரளவுக்கு மார்க்கெட் வந்ததும். அந்த குறும்படங்கள் எல்லாம் பெரும்படங்களாக மாற்றப்பட்டு ரிலீசுக்கு அணிவகுத்து வருகின்றன. அதில் சில வில்லங்கமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அப்படி வருகிற படத் தயாரிப்பாளர்களிடம் தனக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்டு நிறுத்தப் பார்க்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. சங்கத்தில் புகார் செய்கிறார். “குறும்படமோ, பெரும்படமோ நடிச்சது நடிச்சதுதான் அதை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள் சங்கத்தின் சட்ட நிபுணர்கள். தன்னை வளர்த்த குறும்படங்களே தன்னை கீழே தள்ளிவிடுமோ என்கிற பயத்திலேயே இருக்கிறார் நடிகர்.