ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக பாலிவுட்டில் அதிகமான திருமண முறிவு நிகழ்ந்து வருகிறது. திருமண முறிவு மட்டுமல்லாது நீண்டநாள் காதலர்களும் தங்களது காதலை முறித்து கொண்டுள்ளனர். சமீபத்தில் மலைகா அரோரா - அர்பாஸ்கான், பர்கான்அக்தர்-அதுனா, ஹிருத்திக்ரோஷன்-சுசானே போன்ற தம்பதியனும், ரன்பீர்-கத்ரீனா போன்ற காதலர்களும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், இதுப்பற்றி கரீனாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அதில் நாம் தலையிட முடியாது. இருந்தாலும் இந்த துறையில் இருப்பவர்கள் இதை எளிதாக எதிர்கொள்ள முடியும். வாழ்க்கையில் இதுவும் ஒரு கட்டம் தான் என்று கூறியுள்ளார்.