ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தில் தடக்கனே டு படத்திற்கு பிறகு ஜோயா அக்தர், மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'கல்லி பாய்' என்று பெயர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை சேரி பகுதியின் பின்னணியில் வாழும் பாடகரை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில் சேரி ராப் பாடகராக ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படம் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக உருவாக உள்ளது. ஒரு ஹீரோ ரன்வீர் சிங் நடிக்கிறார், மற்றொருவர் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்தாண்டு ஆரம்பிக்க உள்ளார்கள்.