ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) கடந்து 4 ஆண்டுகளாக துபாய், சார்ஜா, மலேசியா ஆகிய நாடுகளில் நடந்தது. 5வது சைமா விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 30ந் தேதியும், ஜுலை 1ந் தேதியும் சிங்கப்பூரில் உள்ள சன்டெக் கன்வென்ஷன் செண்டரில் நடக்கிறது.
இதற்கான அறிவிப்பு விழா நேற்ற சிங்கப்பூரில் நடந்தது. நடிகை ஸ்ருதிஹாசன், இசை அமைப்பாளர் அனிருத், நடிகர் ராணா, சைமா தலைவர் பிருந்தா பிரசாத் கலந்து கொண்டனர். ராணாவும், ஸ்ருதியும் முறைப்படி தேதியை அறிவித்தனர்.
“5வது சைமா விருது விழாவில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். கண்கவர் நடன கலைநிகழ்ச்சிகளுக்கு இப்போதே கலைஞர்கள் தயாராகி வருகிறார்கள். அனிருத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. தென்னிந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் சைமா விருது விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம் என்றார்'' சைமா தலைவர் பிருந்தா பிரசாத்.