ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சை என்பது அவருக்கு புதிதான விஷயம் அல்ல, எதையாவது தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லி சர்ச்சையில் சிக்கி கொள்வார். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளமாட்டார். தொடர்ந்து சர்ச்சையாகவே எதையாவது தெரிவிப்பார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பலான படங்கள் பற்றி பேசியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது... ''செக்ஸ் என்ற விஷயத்தை நான் காமெடியாக எடுத்து கொள்ள மாட்டேன், அதை சீரியஸாக பார்ப்பேன். இன்டெர்நெட் மூலமாக நான் பலான படங்களை பார்ப்பேன். அதைத்தவிர நான் வேறு எதுவும் பார்க்க மாட்டேன், இதனால் என்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.