கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சை என்பது அவருக்கு புதிதான விஷயம் அல்ல, எதையாவது தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லி சர்ச்சையில் சிக்கி கொள்வார். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளமாட்டார். தொடர்ந்து சர்ச்சையாகவே எதையாவது தெரிவிப்பார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பலான படங்கள் பற்றி பேசியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது... ''செக்ஸ் என்ற விஷயத்தை நான் காமெடியாக எடுத்து கொள்ள மாட்டேன், அதை சீரியஸாக பார்ப்பேன். இன்டெர்நெட் மூலமாக நான் பலான படங்களை பார்ப்பேன். அதைத்தவிர நான் வேறு எதுவும் பார்க்க மாட்டேன், இதனால் என்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.