சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஏக்தா டைகர், பாஜிராவ் மஸ்தானி படங்களுக்கு பிறகு கபீர்கான், சல்மான் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இப்படத்திற்கு 'டியூப் லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அரசியல் பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தில் நடிகை தீபிகாவை நடிக்க கேட்டதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் நேற்று செய்தி வெளியானது. ஆனால் படத்தின் இயக்குநர் கபீர்கானோ, தான் தீபிகாவை சந்தித்து பேசவேயில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கபீர்கான் கூறியுள்ளதாவது... ''டியூப் லைட் படம் தொடர்பாக நான் தீபிகாவை சந்தித்து பேசவேயில்லை, அப்படியிருக்கும்போது இந்தப்படத்திலிருந்து எப்படி அவர் விலகுவார். தற்போதைக்கு படத்தில் சல்மான்கான் நடிப்பது மட்டும் தான் முடிவாகியுள்ளது. மற்றபணிகள் எல்லாம் நடந்து வருகிறது. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது, அடுத்தாண்டு படம் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.