ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. முதலாவதாக வினோத் சோப்ரா இயக்கும் 'மார்கோ பாவ்' என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''வினோத் சோப்ரா இயக்கும் மார்கோ பாவ் படத்தில் நடிக்கிறேன். அக்டோபர் முதல் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இதற்கு அடுத்தப்படியாக முன்னா பாய் படத்தின் அடுத்தபாகத்தில் நடிக்கிறேன். மார்கோ பாவ் ஒரு உணர்வுப்பூர்வமான படம். ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. அடுத்தாண்டு மத்தியில் இப்படம் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.