ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் ஜோகர் தயாரிப்பில் வருண் தவான், ஆலியாபட் நடிப்பில் சஷாங் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஹம்ப்டி சர்மா கி துல்கனியா. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளது. முதல்பாகத்தில் நடித்த வருண், ஆலியாவே இப்படத்திலும் நடிக்கிறார்கள். படத்திற்கு 'பத்ரிநாத் கி துல்கனியா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சஷாங் இயக்க, பாக்ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று மும்பையில் ஆரம்பமானது. தொடர்ந்து கோல்கட்டா உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. படத்தை அடுத்தாண்டு மார்ச் 10ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.