ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவையும் தாண்டி விளையாட்டிலும் அதிக ஈடுபாடு காட்டுபவர் நடிகர் அக்ஷ்ய் குமார். தன்னுடைய பல பேட்டிகளில் விளையாட்டை அவர் அதிகம் விரும்புவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''என்னுள் இருக்கும் விளையாட்டு ஒருபோதும் என்னைவிட்டு மறையாது. அது கிரிக்கெட், கராத்தே, கால்பந்து எதுவாக கூட இருக்கலாம். பொதுவாக மழை பெய்து பெரும்பாலான விளையாட்டுகளை தடை செய்து விடுகிறது. ஆனால் கால்பந்து போட்டியில் மட்டும் மழை வந்தாலும் விளையாடலாம். பந்தை உதைப்பது, மைதானத்தில் விழுவது, ஆடையெல்லாம் சேறு, சகதி படியும்படி இருப்பது என மழையுடன் கால்பந்து விளையாட்டையும் ரசிக்கலாம். நானும், என் மகனும் கால்பந்து விளையாடுவோம். இப்போது கூட நாங்கள் இருவரும் மழைக்காக காத்திருக்கிறோம். ஏன்.? ஹவுஸ்புல்-3 படத்தில் கூட நான் கால்பந்து வீரனாக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.