ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலைப்புலி தாணுவின் இயக்கத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. எனவே பட வேலைகள் பரபரப்பாகநடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 'தெறி' படத்தில் ஏற்கெனவே 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளநிலையில், படத்தின் இறுதியில் மேலும் ஒரு புதிய பாடலை இணைத்துள்ளனர். இந்த தகவலை தெறி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, 'தெறி' படத்தை நேற்று சென்சாருக்கு அனுப்பியதாகவும், யு சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படத்துறையில் ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. ஆக்ஷன் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றவகையில் படம் இருப்பதால் தெறி படத்துக்கு எந்த 'கட்' இல்லாமல், யு சான்றிதழ் வழங்கியிருக்கிறதாம் சென்சார் போர்ட். இப்படி தகவல் வெளியானதை அறிந்து படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, தெறி படம் இன்னும் சென்சாருக்கு செல்லவில்லை என்று மறுத்திருக்கிறார். தயாரிப்பாளர் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்.