ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். இன்றைக்கு திரைநட்சத்திரங்கள் பலர் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து ரசிகர்களுடன் தங்கள் படம் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமூக வலைதளம் எதிலும் இல்லை. இதுப்பற்றி கரீனாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.... சமூக வலைதளம் என்பது ஒரு போதை போன்றது. 5 மில்லியன் பேர் நம்மை பின்தொடருகிறார்கள் என்றால் அடுத்தப்படியாக 10 மில்லியன், 15 மில்லியன் என எட்ட வைக்க நம்மை தூண்டும். அதற்கு ஒரு முடிவே இருக்காது. வலைதளங்களை பலரும் உற்றுநோக்கி கவனித்து வருகிறார்கள், ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. நான் ஒரு தனி ஆள், இதுபோன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.