ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் 'மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம்தான் உதயநிதியின் அடுத்த படமாக வெளிவர உள்ளது. இதனிடையே உதயநிதி 'மனிதன்' படத்தை அடுத்து நடிக்கும் படத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். 'வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா' ஆகிய படங்களுக்குப் பிறகு சுசீந்திரன், விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இந்தப் படம் மூலம் இணைகிறார்கள். விஷ்ணு விஷால் நடித்த 'நீர்ப் பறவை' படத்தை உதயநிதி ஸ்டாலின்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கெத்து' படத்திற்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்து, விமர்சகர்களை உதயநிதி கடுமையாகச் சாடியிருந்தார். அவருடன் மீண்டும் சந்தானம் இணைந்து நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். ஆனால், உதயநிதி தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.