ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவிலிருந்து ஒருபோதும் ஓய்வு பெற மாட்டேன் என்று நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த 20 ஆண்டுகளில் எனக்கு போட்டியாளர் என்று யாரும் கிடையாது. இப்போது வரை எனக்கு ஏற்ற போட்டியாளரை தேடி வருகிறேன். சினிமாவில் இருந்து நான் ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது என்றார்.