ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடந்து முடிந்த ஆக்டருங்க தேர்தல்ல தோல்வி அடைந்த நாட்டாமை மனநிம்மதிக்காகவும், சில தர்மசங்கடங்களிலிருந்து விலகிக் கொள்ளவும் பேமிலியோடு வெளிநாடு டூர் கிளம்பிட்டாராம். இனி ஆக்டருங்க சங்கத்து மண்ணுல கால் வைக்கப்போறதில்லேன்னு முடிவெடுத்திருக்காராம். தேர்தலுக்கு முன்பு காரசாரமாக பேசிய நாட்டாமையின் மைத்துனர் பெங்களூரில் ஓய்வெடுக்கிறாராம். நாட்டாமை அணியில் ஜெயித்த சிலரும் வெற்றி அணியுடன் ஐக்கியமாகி விட்டார்களாம்.