ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட நட்சத்திரங்களுக்கு இந்தியில் நடிப்பது பெரிய கனவாக இருப்பது மாதிரி சின்னத்திரை தொகுப்பாளினிகளின் கனவு அகில இந்திய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவது. அதில் ஒன்றுதான் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள். கடந்த ஆண்டும் இதனை தொகுத்து வழங்க தேர்வு செய்யப்பட்ட ரெபேக்காவுக்கு இந்த ஆண்டும் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
"சர்வதேச ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒரு த்ரில்லான அனுபவம். 50 ஆயிரம் ரசிகர்கள் முன்னால் நின்று கொண்டு நேரடியாக அவர்களை சந்தோஷப்படுத்துகிற. அவர்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிற அனுபவம் அலாதியானது. அந்த வாய்ப்பு எனக்கு இரண்டாவது முறையாக கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு பல புதுமையான விஷயங்களை கையாள எங்கள் டீம் முடிவு செய்திருக்கிறது. அது என்ன என்பது போட்டியை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்" என்கிறார் ரெபேக்கா.