ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐஸ்வர்யா ராய் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்த ஜாஸ்பா படம் இன்று(அக்.,9) ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராஜீவ் மேனனின், ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'', ''ரிடுபர்னோ கோஷ் ஷோகிர் பாலி'', ரெயின்கோட், சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் சுக்கே சனம், சுபாஷ் காயின் தால் போன்ற படங்களில் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார். ஜாஸ்பா படம் ரிலீசாவதற்கு முன்பே கரண் ஜோகரின், ''ஏய் தில் ஹை முஸ்கில்'' படத்தின் சூட்டிங்கிற்காக ஐஸ்வர்யா வெளிநாடு பறந்து விட்டார். இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.