ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜஜ்பா படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் பிரவேசித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியதாவது, ஜஜ்பா படத்தில், அனுராதா வர்மா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த கேரக்டர் வக்கீல் மட்டுமல்லாது ஒரு குழந்தைக்கு அம்மாவும் கூட....ஒவ்வொரு நாளும் அனுராதாவிற்கு சவால் ஆனதாக இருக்கும், அந்த சவால்களை எதிர்கொண்டு, அவள் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே படத்தின் கதை ஆகும். இயக்குநர் சஞ்சய் குப்தா, தனது திறமையான இயக்கத்தின் மூலம், படத்தை செதுக்கியுள்ளார் என்றே கூறவேண்டும் என ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறினார்.