ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை பானு கூறியுள்ளார்.
தமிழ்த்திரையுலகில் தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான அழகி தான் முக்தா பானு. அதன்பின் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததின் காரணமாக, கோலிவுட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" படம் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இதனிடையே, நடிகை பானு, விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ளார். இம்மாதம் 23ம் தேதிக்கு திருமண நி்ச்சயதார்த்தமும், 30ம் தேதி திருமணமும் நடைபெற உள்ளது.
பானு, கொச்சியில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் ரிங்கு டாமியை கரம்பிடிக்க உள்ளார். நிச்சயதார்த்தம், பாலறிவட்டம் சர்ச்சிலும், 30ம் தேதி எடப்பள்ளி சர்ச்சில் திருமணமும் நடைபெற உள்ளது.