ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்லாபூர் படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விகாஸ் ஸ்வரூப்பின் "தி ஆக்சிடெண்டல் அப்ரண்டீஸ்" நாவலை தழுவி படம் இயக்க உள்ளார். தன்னுடைய அடுத்த படத்தில், தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கூறியுள்ளார். இந்த கதை தனக்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் தன் முடிவை அறிவிக்கிறேன் என்று தீபிகா படுகோனே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.