சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிப்பு மட்டும் தான் தற்போது தன்னை முழுவதும் வியாபித்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே, குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக, பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். கரீனா கபூர், நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், சக நடிகைகளான ஷில்பா ஷெட்டி மற்றும் ஜெனிலியாவும், குழந்தைக்கு தாய் ஆவது குறித்து, கரீனாவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து கரீனா கபூர் கூறியதாவது, இப்போதைக்கு தாயாகும் எண்ணம் இல்லை என்றும், அதற்கு 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.