ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் 'கனல்' படத்தில் மோகன்லால் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்து வருகையில் கடந்த மூன்று நாட்களாக மோகன்லாலின் புதிய படமான 'புலி முருகன்' படத்தின் ஷூட்டிங் கேரளா வனப்பகுதிகளில் படு ரகசியமாக நடைபெற்று வருகிறதாம். படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் ஷூட்டிங்ஸ்பாட்டில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறதாம். வழக்கமாக மோகன்லால் படம் ஷூட்டிங் ஆரம்பித்தால் பூஜையோ, அல்லது முதல் நாள் படப்பிடிப்போ எதுவானாலும் மீடியாவுக்கு தகவல் வந்துவிடும்.