ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும் தனக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், இரண்டாம்தட்டு ஹீரோக்களின் படங்கள் என்றால் தனக்கே கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கண்டிசனாக சொல்லி விடுகிறார். அந்த வகையில், மாயா, நானும் ரெளடிதான், தனி ஒருவன், காஷ்மோரா, திருநாள் ஆகிய படங்களில் நயன்தாராவுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு கதை பண்ணியிருக்கிறார்களாம். இதில் விஜயசேதுபதியுடன் அவர் நடித்துள்ள நானும் ரெளடிதான் படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், நயன்தாராவை சுற்றித்தான் கதையே பின்னப்பட்டுள்ளதாம்.