ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாக தயாரிக்கப் படுகிறது. இதில், இந்திராவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து, பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு, வித்யா பாலன் கேட்ட சம்பளம், படக்குழுவினரை யோசிக்க வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்; 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார், வித்யா பாலன். இவர் கேட்கும் தொகையில் இந்த படத்தையே எடுத்து முடித்துவிடலாமே என, படக்குழுவினர் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால், இந்திரா வேடத்துக்கு, வித்யாவே பொருத்தமானவராக இருப்பார் என்பதால், வேறு வழியில்லாமல், அதுகுறித்து பரிசீலித்து வருகிறதாம் படக்குழு.