ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் தெருநாய்களை கொல்லும் விவகாரம் குறித்த சர்ச்சைகளை நாம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றோம்.. இது குறித்து மோகன்லால் சொன்ன கருத்தையும் சொல்லியிருந்தோம்.. அதாவது தேவையில்லாத கழிவுப்பொருட்களை ரோட்டில் வீசி ஊரையே குப்பைக்காடாக மாற்றிவிட்ட நம்மில் சிலர் தான் இப்படி தெருநாய்கள் அதிகரிப்பதற்கும், அவை வெறிநாய்களாக மாறுவதற்கும் காரணம். நாய் நன்றியுள்ள பிராணி தான். ஆனால் அவைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற சூழல் வரும்போது அவற்றை அழிக்கவேண்டி இருக்கிறது என தெளிவாக தனது கருத்தி சொல்லியிருந்தார் மோகன்லால்.