மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த மாதம் 26ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 62வது பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடந்தது. தென்னிந்திய மொழியில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், கலைஞர்கள் விருது பெற்றார்கள். தமிழில் வேலையில்லா பட்டதாரி படமும், கத்தி படமும், மெட்ராஸ் படமும் நிறைய விருதுகளை வென்றது. கமல், மம்முட்டி, மோகன்லால், நாகார்ஜுனா, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 40 பேருக்கு விருதுகள் வழங்கப்ட்டது. ராதிகா சரத்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.