ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் பிரபலமாக இருந்த தனுஷை இந்திக்கு அழைத்து சென்றவர் தனு வெட்ஸ் மனு பட புகழ் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். ராஞ்சனா எனும் படத்தின் மூலம் தனுஷை அறிமுகப்படுத்தினார். தனுஷின் முதல்படமே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இதனால் தனுஷூக்கு பாலிவுட்டிலும் ஒரு நல்ல பெயர் கிடைத்தது. தனுஷூம், ஆனந்த்திற்கு நல்ல புரிதலும் இருந்தது. இந்நிலையில், தற்போது இருவருக்கும் அவ்வளவு புரிதல் இல்லையாம். ஆனந்த் எல்.ராய் மீது மன வருத்தத்தில் இருக்கிறாராம் தனுஷ்.
ஏன் என்னாச்சு.? அதாவது, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தில் தனுஷூம் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தக்காட்சியை தனுஷூக்கு சொல்லாமலேயே படத்திலிருந்து நீக்கி விட்டார் ஆனந்த் எல்.ராய். இதனால் தான் அவர் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக மீண்டும் தனுஷூம், ஆனந்த் எல்.ராய்யும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.