ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் உருவாக உள்ள "செக்ஷன் 24" படத்திலிருந்து தான் விலகியதற்கு, படத்தின் கதை, தனக்கு பிடிக்காததே காரணம் என்று, நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கரீனா கபூர் கூறியதாவது, படத்தின் கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே, அதில் முழு அர்ப்பணிப்புடன் என்னால் பணிபுரிய முடியும். தான், தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இந்நிலையி்ல், செக்ஷன் 24 படத்தின் இயக்குநர் என்னைத்தேடி வந்தார். படத்தின் கதையை கூறினார். படத்தின் கதை, தனக்கு திருப்தி தராததால், அவரிடம் அப்போதைக்கே, இப்படத்தில் தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக கரீனா கூறினார்.